Webdunia - Bharat's app for daily news and videos

Install App

100 குழந்தைகள் கடத்தல் விவகாரம் : இந்தியா மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

Webdunia
புதன், 12 டிசம்பர் 2018 (10:35 IST)
அமெரிக்க குழந்தைகள் சுமார் 100 பேர் இந்தியாவுக்கு கடத்தப்பட்டு உள்ளதாகவும் , அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதித்துவ சபை உறுப்பினர் சேரிஸ் சுமித் அதிபர் டிரம்புக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:
 
கடத்தப்பட்ட குழந்தைகள் மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்ப வாய்ப்பில்லை. அவர்கள் திரும்பும் வரை இந்திய குடிமக்களுக்கு கிடைக்கும் விசாக்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்.
 
மேலும் டிரம்ப் நிர்வாகம் தற்போதைய சட்டத்தை இன்னும் ஆக்ரோஷமாகப் பயன்படுத்த வேண்டும் அமெரிக்காவில் கடத்தப்பட்ட குழந்தைகள்  தங்கள் குடும்பத்தில் வந்து சேர வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments