பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி தான் உலகின் இளம் பத்திரிகையாளர்.
ஜின்னா ஜிகாத் என்ற 10 வயது சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக ஜோர்தன் மேற்கு நதிகரை பகுதியில் இருந்து தான் பத்திரிக்கையாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
அந்த சிறுமி பத்திரிகையாளராக மாறிய காரணத்தை இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.