Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை: புதிய சட்டம்

Webdunia
செவ்வாய், 6 டிசம்பர் 2022 (13:20 IST)
தமிழகத்தில் திருமணத்தை மீறிய பாலியல் உறவுக்கு கள்ளக்காதல் என்று கூறி வரும் நிலையில் ஒரு சிலர் மட்டும் திருமணத்தை மீறிய புனிதமான உறவு என்று கூறி வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தோனேசியாவில் திருமணத்தை மீறி பாலியல் உறவு கொண்டால் ஒரு ஆண்டு சிறை தண்டனை என புதிய சட்டத்தை இயற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
திருமணத்தை மீறி கணவன் அல்லது மனைவி வேறு ஒரு ஆண் அல்லது பெண்ணுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அந்தக் குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை கொடுக்கும் புதிய சட்டத்தை இயற்ற இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது
 
வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் இந்த சட்டம் மசோதாவாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 தலைமுறைகளாக முந்திரி பயிர் செய்து வரும் விவசாயிகள்.. 9,000 மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு..!

பயாப்ஸி சிகிச்சைக்கு வந்த வாலிபர்.. பிறப்புறுப்பை அறுவை சிகிச்சை செய்து நீக்கிய டாக்டர் தலைமறைவு..!

அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பை சரண் செய்யும் முறை: தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

பரந்தூர், மணல் கொள்ளை, கொள்கை எதிரி, என்.எல்.சி உள்பட தவெகவின் 20 தீர்மாங்கள்.. முழு விவரங்கள்..!

விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

அடுத்த கட்டுரையில்