மயிலாடுதுறை விசிக பேரணியில் ஏற்பட்ட கலவரம் | தொல்.திருமாவளவன் நீதிமன்றத்தில் ஆஜர்
#pressmeet #tholthirumavalavan #thirumavalavan #mayiladuthurai #court #vck #rally
மயிலாடு துறையில் கடந்த 2003 -ஆம் ஆண்டு நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் பேரணியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார்.