400 தொகுதி என ஆணவத்தில் பேசியவர்களுக்கு தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது. கார்த்திக் ப.சிதம்பரம்
நாடாளுமன்றத் தேர்தலில் 300 முதல் 400 இடங்களை பெறுவோம் என ஆணவத்தில் பேசியவர்களுக்கு ஜனநாயக முறையில் நடைபெற்ற தேர்தல் அடக்கத்தை கற்பித்துள்ளது. காரைக்குடியில் கார்த்திக் ப.சிதம்பரம் பேட்டி..