Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (11:19 IST)
2006-2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வருமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளார்

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் 2006 2016 ஆம் ஆண்டுக்குள் 27.10 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு மேலே வந்துள்ளனர்; நிர்மலா சீதாராமன்

மேலும் ஜிஎஸ்டிக்கு பிறகு 4% வரி செலுத்துபவர்கள் அதிகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments