பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும்; நிர்மலா சீதாரமன்

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (11:10 IST)
பட்ஜெட்டால் மக்களின் வருமானம் அதிகரிக்கும் என நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் தனது உரையை தொடங்கினார். அதில் பட்ஜெட்டால் இந்திய மக்களின் வருமான் அதிகரிக்கும் எனவும், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தேவையை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் இருக்கும் என கூறியுள்ளார்.


 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேலை இழந்த பின்னரும் நிம்மதியாக இருக்கிறேன், காரணம் சொந்த வீடு வாங்கவில்லை.. இளைஞரின் வைரல் பதிவு.!

8-வது ஊதியக்குழு மற்றும் அகவிலைப்படி உயர்வு தாமதம் ஏன்? ஒன்றல்ல, இரண்டல்ல 5 காரணங்கள்..!

இனிமே விஜய் இப்டிதான் பிரச்சாரம் பண்ணனும்!. என்ன இப்படியெல்லாம் இறங்கிட்டாங்க...

விஜய் தொகுதியில் போட்டியிடும் மூன்று விஜய்!.. எப்படியெல்லாம் பண்றாங்க!...

ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய தடை.. தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்..

அடுத்த கட்டுரையில்
Show comments