Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் காங்கிரஸ் பிரமுகரின் 10 வயது மகளுக்கு பாலியல் மிரட்டல்

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (07:47 IST)
பிரபல பெண் காங்கிரஸ் பிரமுகரின் பத்து வயது மகளுக்கு டுவிட்டர் மூலம் பாலியல் பலாத்கார மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி., இவர் ஒரு முன்னணி பத்திரிகையில் பணிபுரிவரும் கூட. இவருடைய பத்து மகள் மகளுக்கு போலி டுவிட்டர் அக்கவுண்டில் இருந்து ஒருவர் பாலியல் மிரட்டல் விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன
 
இதனால் அதிர்ச்சி அடைந்த பிரியங்கா, உடனே உள்துறை அமைச்சகத்திடம் புகார் அளித்தார். உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவின்படி உடனடியாக செயல்பட்ட மும்பை மற்றும் டெல்லி சைபர் க்ரைம் போலீசார், பிரியங்கா சதுர்வேதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்தனர். பிரியங்காவின் மகளுக்கு அவர் ஆபாச மற்றும் பாலியல் மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மகளுக்கு மிரட்டல் விடுத்த நபரை உடனடியாக கண்டுபிடித்த மும்பை மற்றும் டெல்லி போலீசார்களுக்கு பிரியங்கா சதுர்வேதி தனது டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்