Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த இரு நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆராய்ச்சி மையம்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (20:24 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி  நிலவுவதால் வானிலை ஆராய்ச்சி மையம் கடலோர பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்தது.

தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதிக்கு அடுத்த இரு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments