Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் சகோதரனை இழந்து விட்டேன் - நடிகர் விஷால் கண்ணீர்

Webdunia
செவ்வாய், 8 மே 2018 (16:40 IST)
நடிகர் விஷாலின் உறவினர் ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார்.

 
நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்ணீர் மல்க ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
பார்கவ் உன் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இதை என்னால் ஏற்கமுடியவில்லை. என்னுடைய சொந்த சகோதரனை நான் இழந்துவிட்டேன். இது எனக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உன்னை இழந்து வாடுகிறேன் என்பதை டிவிட்டர் மூலம் தெரிவிக்கிறேன். உன் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருப்பேன். இந்த பதிவை எழுதும்போதே நான் அழுகிறேன்” என உருக்கமாக அவர் பதிவிட்டுள்ளார்.
 
அவரின் கசின் பார்கவ் இன்று தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சியில் அவர் இந்த செய்தியை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments