Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசிய கொடூரர்கள் கைது

Webdunia
திங்கள், 23 ஜூலை 2018 (16:03 IST)
இங்கிலாந்தில் 3 வயது சிறுவன் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இங்கிலாந்தில் ஹோம் பார்கைன்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. அங்கு ஒரு பெண் தனது 3 வயது மகனுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 இளைஞர்கள், அந்த பிஞ்சுக் குழந்தையின் மீது ஆசிட் வீசினர்.
 
இதனால் பதறிப்போன சிறுவனின் பெற்றோர் உடனடியாக அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அங்கிருந்தவர்கள் அந்த 3 கொடூரர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீஸார் அவர்களை கைது செய்து ஏன் இப்படி செய்தார்கள் என விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments