பா.வளர்மதி தோல்வி

Webdunia
வியாழன், 19 மே 2016 (14:31 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது
 
வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து தற்போது முடிவுகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது. அதில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பா.வளர்மதி 3154 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். திமுக-வை சேர்ந்த கு.க.செல்வம் வெற்றிப் பெற்றார்
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 வருஷம் கத்தியும் ஒருசீட் கூட இல்லையா?.. ஒரு கருத்துக்கணிப்பில் கூட வரலயே!...

ரியல்மி வெளியிட இருக்கும் பட்ஜெட் விலையில் 5G ஸ்மார்ட்போன்.. விலை எவ்வளவு?

140 கோழிகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம்.. டிஜே டீம் மீது புகார் அளித்த கோழிப்பண்ணை உரிமையாளர்..!

எக்சிட்போல் என்பது 4 நாள் கூத்து தான்.. மனம் தளர வேண்டாம்.. தவெகவினர் பதிவுகள்..!

எக்சிட்போல் கருத்துக்கணிப்புகள் ஒரு பொழுதுபோக்கு தான்.. அதை 1% கூட நம்ப வேண்டாம்: அரசியல் விமர்சகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments