எம்.ஜிஆர். சிலைக்கு பால் அபிசேகம்

Webdunia
வியாழன், 19 மே 2016 (14:20 IST)
அதிமுகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிசேகம் செய்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். 


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
அதில் 135 இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் அதிமுக கட்சியின் வெற்றி உறுதியாகியது.இதையடுத்து அதிமுக தொண்டர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு பால் அபிசேகம் செய்து வழிப்பட்டனர்.
 
மேலும் அதிமுக தொண்டர்கள் ஆட்டம் பாட்டம் என்று மேள தாளத்துடன் கொண்டாடி வருகின்றனர்.  
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயின் காரை மறித்த நிர்வாகி அஜிதா தற்கொலை முயற்சி!.. தவெகவில் அதிர்ச்சி...

விஜயால் 10 தொகுதி வேட்பாளர்கள் பேரை சொல்ல முடியுமா?!.. நயினார் நாகேந்திரன் நக்கல்!...

கஞ்சா விற்ற 21 வயது பெண் சாப்ட்வேர் பொறியாளர்.. காதலனுடம் உடந்தை.. கூண்டோடு கைது

5 ரூபாய்க்கு பருப்பு, சாதம், சப்பாத்தி, காய்கறியுடன் சாப்பாடு.. இன்று முதல் 100 இடங்களில் தொடக்கம்..!

எனக்கு ஓட்டு போட்டால் 1100 சதுர அடி நிலம், 5 நாட்கள் தாய்லாந்து சுற்றுப்பயணம்.. தங்க, வெள்ளி நகைகள்.. கூவி கூவி விற்கும் வேட்பாளர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments