திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி முன்னிலை
திருவாரூர் தொகுதியில் தபால் வாக்கு எண்ணிலையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றார்.
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தபால் வாக்கு எண்ணிகையில் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலை வகிக்கின்றார்.