ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம்

Webdunia
புதன், 4 மே 2016 (22:16 IST)
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 6 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் 5 -க்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
 
மேலும், 5 ஆம் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலும், மே 8 ஆம் தேதி தஞ்சாவூரிலும், மே 10 ஆம் தேதி அரக்கோணத்திலும், மே12 ஆம் தேதி நெல்லையிலும் தேர்தல் பிரசாரம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவுக்கும் - திமுகவும் இடையே தான் போட்டி.. 3வது கட்சியை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன: ஈபிஎஸ்

தமிழகத்தில் இன்று முதல் மூன்று புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை.. பிரதமர் தொடங்கி வைப்பு..!

புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல.. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் x தளத்தில் பதிவு

பாஜகவில் எந்த கொம்பனா இருந்தாலும் வாங்க!.. சவால் விட்ட ஆ.ராசா!...

வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் விஜய்!.. வேகமெடுக்கும் தவெக தேர்தல் பணி...

அடுத்த கட்டுரையில்
Show comments