Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது

Webdunia
புதன், 4 மே 2016 (20:06 IST)
கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, இங்கிலாந்தில் வசித்து வரும் விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதம் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரியால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.


 
 
விஜய் மல்லையா கடன் ஏய்ப்பு வழக்கில் சிக்கி, நீதிமன்றத்தில் ஆஜராகாமல், இங்கிலாந்தில் இருந்துக் கொண்டு இந்தியாவுக்கு வர எண்ணம் இல்லை என்று கூறியதை தொடர்ந்து மாநிலங்களவை குழு “உங்களை ஏன் பதவியில் இருந்து ராஜினாமா செய்யக் கூடாது” என்று கடிதம் ஒன்றை அனுப்பியது. 
 
அதற்கு பதில் கடிதமாக கடந்த திங்கட்கிழமை விஜய் மல்லையா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்புனார்.
 
ஆனால் ராஜினாமா கடிதத்தில் சரியான நடைமுறை பின்பற்றவில்லை என்றும், மல்லையாவின் கையெழுத்தில் சந்தேகம் உள்ளது என்றும் மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி, மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்து விட்டார்.
 
இந்நிலையில் தற்போது விஜய் மல்லையாவின் ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவர் ஹமீது அன்சாரி ஏற்றுக்கொண்டார் என மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் அறிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments