திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

திமுக வேட்பாளரை அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசிய ராணுவத்தினர்

Webdunia
வியாழன், 19 மே 2016 (17:43 IST)
நெல்லையில் திமுக வேட்பாளர் அப்பாவுவை தேர்தலுக்கு பாதுகாப்புபணிக்கு வந்த துணை ராணுவத்தினர் அல்லாக்கா தூக்கி மல்லாக்க வீசினர்.
 

 
நெல்லை மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் அப்பாவு போட்டியிட்டார்.  ராதாபுரம் தொகுதியில் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் தபால் வாக்குகளை தேர்தல் அதிகாரிகள் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்பாவு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு வெளியில் திடீர் போராட்டத்தில் குதித்தார். அவருடன் தேர்தல் அதிகாரிகள் சமாதானம் செய்ய முயனறனர். ஆனால், அதற்கு அப்பாவு உடன்படவில்லை. மேலும், அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் குதித்தார். 
 
இதனால், அப்பாவு-வை அல்லாக்கா தூக்கி மல்லாக்க துணை ராணுவப்படையினர் வீசினர். அப்படியும் போராட்டத்தில் குதித்தார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சேகர்பாபுவுடன் திடீர் சந்திப்பு!.. திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்?...

400 வைரம்!. ஆனந்த் அம்பானி வாட்ச் எவ்ளோ கோடி தெரியுமா?!....

எங்க கல்யாணம் பண்ணிக்கொடுக்கனும்னு தெரியும்!.. தேமுதிகவுக்கு வரன் தேடும் பிரமேலதா...

5 நாட்களில் தாறுமாறாக உயர்ந்த தங்கத்தின் விலை!.. டுடே அப்டேட்!..

டிரெஸ் போடுவதில் நேரம் வேஸ்ட் பண்ணாத மார்க் சக்கர்பெர்க்!.. வெற்றியின் சீக்ரெட்!....

அடுத்த கட்டுரையில்
Show comments