சென்னை வாக்காளர்களுக்கு நாளை முதல் பூத் ஸ்லிப் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2016 (19:33 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் சென்னை மக்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் “ வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தை பதிக்கும் பணி வருகிற 8ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வாசிகளுக்கு நாளை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. மேலும் சென்னை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக மூன்று மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்முக்கு வரும் பெண்களை வீடியோ எடுத்து மதம் மாற பிளாக்மெயில்.. 50 இந்து பெண்கள் சிக்கினார்களா?

திமுகவுக்கு எண்ட் கார்ட் போட்டாச்சி!.. கவுண்ட்டவுன் ஸ்டார்ட்!.. தெறிக்கவிட்ட மோடி!...

கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவரை கொலை செய்த மனைவி.. இரவு முழுவதும் ஆபாச படம் பார்த்த அதிர்ச்சி செயல்..!

திமுகவுக்கு இதுதான் கடைசி ஆட்சி!.. மோடி மீட்டிங்கில் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்..

நாங்க பங்காளிங்க!. அடிச்சிக்குவோம் சேர்ந்துக்குவோம்!.. மோடி மீட்டிங்கில் தெறிக்கவிட்ட டிடிவி!...

அடுத்த கட்டுரையில்
Show comments