Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை வாக்காளர்களுக்கு நாளை முதல் பூத் ஸ்லிப் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Webdunia
புதன், 4 மே 2016 (19:33 IST)
வருகிற சட்டமன்ற தேர்தலையொட்டி நாளை முதல் சென்னை மக்களுக்கு பூத் ஸ்லிப் கொடுக்கும் பணி தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


 

 
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி சந்திரமோகன் “ வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தை பதிக்கும் பணி வருகிற 8ஆம் தேதி தொடங்கவுள்ளது.
 
இந்நிலையில் சென்னை வாசிகளுக்கு நாளை முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படவுள்ளது. மேலும் சென்னை தொகுதிகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்காக மூன்று மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.. மம்தா பானர்ஜி வலியுறுத்தல்..!

சென்னையில் நாய் பிடிக்கும் பணிகள் தொடக்கம்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி..!

NDA கூட்டணிக்கு ஆதரவு கிடையாது.! பிஜு ஜனதா தளம் அதிரடி அறிவிப்பு..!!

திருச்செந்தூர் கடலில் 5 சவரன் சங்கிலியை தொலைத்த பெண்..! மீட்டு கொடுத்த தொழிலாளர்களுக்கு நன்றி..!

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! தந்தை உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் வெறிசெயல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments