Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குமரியில் இடியுடன் கூடிய கனமழை: வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சி

Webdunia
புதன், 4 மே 2016 (19:22 IST)
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சுற்று வட்டாரப்பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததுள்ளதால் வெயிலில் வாடிய மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


 
 
தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்கும் முன்பே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.
 
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளே கனமழை பெய்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வெயில் அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தப்பட்சமாக 29 டிகிரியும் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments