குடும்ப அரசியலை வீழ்த்திய மக்கள்: ஜெயலலிதா

Webdunia
வியாழன், 19 மே 2016 (13:14 IST)
அதிமுக வெற்றி உறுதியானதை அடுத்து முதல்வர் ஜெயலலிதா குடும்ப அரசியலை மக்கள் வீழ்த்தினார்கள் என்று கூறியுள்ளார்.
 

 

 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
அதில் 6 இடங்களில் வெற்றிப் பெற்று இன்னும் தொடர்ந்து 125 இடங்களில் முன்னிலை வகித்து வரும் அதிமுக கட்சியின் வெற்றி உறுதியாகியது.
 
இந்நிலையில் அதிமுக கட்சித் தலைவர் ஜெயலலிதா; தன்னை மீண்டும் தமிழக முதலமைச்சராக தேர்தெடுத்தது மிகவும் மகிழ்ச்சி என்றும், குடும்ப அரசியலை மக்கள் வீழ்த்தினார்கள் என்றும் கூறியுள்ளார்.
 
மேலும் திமுக தனது மோசமான பிரச்சாரத்தால் தான் தோல்வி அடைந்தது என்று கூறியுள்ளார்.
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பழைய கட்டிடங்களில் பேய் நடமாட்டம் இருப்பது உண்மையா?!.. ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்பு..

ரிசல்ட் என்னவாக இருந்தாலும்!.. வேட்பாளர்களுக்கு விஜய் கொடுத்த வாக்குறுதி!...

ஜெயிச்சவுடனே பனையூர் வந்துருங்க!. வேற எங்கயும் போக கூடாது!. விஜய் அறிவுறுத்தல்!..

ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி நிறுவனங்கள் இணைப்பு: இரு நிறுவன பயனர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

தேர்தல் முடிவே வரவில்லை.. அதற்குள் மதிமுகவின் 75 நிர்வாகிகள் ராஜினாமா.. வைகோ அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments