தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:59 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளிகள் என வர்ணிக்கப்படும் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் படுதோல்வி அடைந்தார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று வருகிறது.
 
திமுக தோல்வி முகம் கண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளியான சந்திரகுமார் மற்றும் மேட்டூர் தொகுதி பார்த்திபனும் தோல்வியை சந்துள்ளார்.
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழை!.. வானிலை மையம் அறிவிப்பு...

திமுகவில் மகனுக்கு சீட்!.. ஓபிஎஸ் போடும் பக்கா ஸ்கெட்ச்!.. கோபத்தில் ஈபிஎஸ்...

தமிழிசைக்கு எதிராக பிரேமலதாவை களமிறக்கும் திமுக!.. பக்கா ஸ்கெட்ச்!...

நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி!.. இந்தியாவுக்கு போட்ட வரியை குறைச்ச டிரம்ப்!...

விஜய் வருவார்.. நீங்களும் வாங்க.. தில் இருக்கா?!... முதல்வருக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா..

அடுத்த கட்டுரையில்
Show comments