தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பங்காளிகள் காலி

Webdunia
வியாழன், 19 மே 2016 (12:59 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளிகள் என வர்ணிக்கப்படும் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார் படுதோல்வி அடைந்தார்.
 

 
தமிழகம் முழுவதும் 68 வாக்கு மையங்களில், 9,621 பேர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில், தமிழகத்தில் காலை முதல் வாக்குப்பதிவு முடிவுகள் வெளியானது. தற்போது நிலவரப்படி அதிமுக 128 தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றிப் பாதையில் சென்று வருகிறது.
 
திமுக தோல்வி முகம் கண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக திமுக கூட்டணிக் கட்சியான மக்கள் தேமுதிக தலைவரும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்-ன் பங்காளியான சந்திரகுமார் மற்றும் மேட்டூர் தொகுதி பார்த்திபனும் தோல்வியை சந்துள்ளார்.
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவில் விழாவில் கலந்து கொள்ள நடிகர் திலீப்புக்கு எதிர்ப்பு.. நிகழ்ச்சியில் இருந்து விலக முடிவு..!

தூத்துக்குடியில் கொடூரம்: அசாம் மாநிலப் பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை; கணவர் மீது தாக்குதல்!

அதிபர் ஜெலன்ஸ்கி அதிரடி அறிவிப்பு!.. முடிவுக்கு வரும் உக்ரைன் - ரஷ்ய போர்!....

சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிரான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு: வழக்கை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் திறப்பு விழா.. மோடி, ஸ்டாலின் கலந்து கொள்கிறார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments