Thought Of The Day 5
முருகபெருமானின் 108 போற்றி துதிகள்! – நாள்தோறும் துதிக்க நல்லதே நடக்கும்!
முருக பெருமானை வணங்கும்போது 108 போற்றி துதிகளை பாடி வணங்குவது வாழ்வில் அனைத்து சௌபாக்கியங்களையும் அளிக்க கூடியது
தினமும் இரவில் கடுக்காய் தூள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...
கடுக்காயை பயன்படுத்தும் முன் சுத்தி செய்வது மிகவும் அவசியம், கடுக்காயை அப்படியே பயன்படுத்தினால் அது நஞ்சாகும்
பல்லி எத்திசையில் சத்தமிட்டால் என்ன பலன் கிடைக்கும் பார்ப்போமா...!
நமது வீட்டின் சுவர்களில் சுற்றித் திரியும் பல்லிகளை நீங்கள் உற்றுக் கவனிப்பது உண்டா..?
Select Your Language
हिन्दी
Hindi
English
English
தமிழ்
Tamil
मराठी
Marathi
తెలుగు
Telugu
മലയാളം
Malayalam
ಕನ್ನಡ
Kannada
ગુજરાતી
Gujarati
Notifications
Install App
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Advertiesment
ஏரி நிறைந்தால் கரை கசியும் !
திங்கள், 13 ஏப்ரல் 2009
எறும்புந்தன் கையால் எண் சாண் ! ஏதென்று கேட்பாருமில்லை எடுத்துப் பிடிப்பாருமில்லை ! ஏரி நிறைந்தால் ...
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி !
திங்கள், 6 ஏப்ரல் 2009
எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி ! எளியாரை வலியார் அடித்தால் வலியாரை தெய்வம் அடிக்கும் ! ...
எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா?
செவ்வாய், 31 மார்ச் 2009
எல்லோரும் பல்லக்கு ஏறினால் பல்லக்கைத் தூக்குகிறவர் யார்? எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா? எழுதியவன...
எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் கொண்டாட்டம்!
சனி, 28 மார்ச் 2009
எலி அழுதால் பூனை விடுமா? எலி இருக்கிற இடத்தில் பாம்பு இருக்கும். எலிக்குத் திண்டாட்டம் பூனைக்குக் ...
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம்!
புதன், 25 மார்ச் 2009
எய்தவன் இருக்க அம்பை நோவானேன் ? எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும். எரிகிற வீட்டில் பிடு...
எதார்த்தவாதி வெகுசன விரோதி!
வியாழன், 19 மார்ச் 2009
எதார்த்தவாதி வெகுசன விரோதி. எதிர்த்தவன் ஏழை என்றால் கோபம் சண்டாளம். எதை அடக்காவிட்டாலும் நாக்கை அட...
எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி!
செவ்வாய், 17 மார்ச் 2009
எண் இல்லாதவர் கண் இல்லாதவர், எழுத்து இல்லாதவர் கழுத்து இல்லாதவர். எண்சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம்...
எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு!
செவ்வாய், 10 மார்ச் 2009
எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ? எங்கே பு...
ஊண் அற்றபோது உடலற்றது!
வெள்ளி, 6 மார்ச் 2009
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். ஊ...
உள்ளது போகாது இல்லது வாராது!
வியாழன், 26 பிப்ரவரி 2009
உளவு இல்லாமல் களவு இல்லை. உள்ளது சொல்ல ஊருமல்ல நல்லது சொல்ல நாடுமல்ல. உள்ளது போகாது இல்லது வாராது....
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும். உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா? உரு...
உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
செவ்வாய், 24 பிப்ரவரி 2009
உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை. உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும். உடைமையும் வறுமையும் ...
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்!
திங்கள், 16 பிப்ரவரி 2009
ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில். ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும...
இளங்கன்று பயமறியாது!
திங்கள், 16 பிப்ரவரி 2009
இளங்கன்று பயமறியாது இளமையிற் கல்வி கல் மேல் எழுத்து. இளமையில் சோம்பல் முதுமையில் வருத்தம். இறங்கு...
இருவர் நட்பு ஒருவர் பொறை!
வியாழன், 12 பிப்ரவரி 2009
இராசா மகளானாலும் கொண்டனுக்கு பெண்டுதான்! இரும்பு பிடித்த கையும் சிரங்கு பிடித்த கையும் சும்மா இரா! ...
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை!
வியாழன், 12 பிப்ரவரி 2009
இட்டுக் கெட்டார் எங்குமே இல்லை. இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர். இமைக்குற்றம் கண்ணுக்குத் த...
இட்ட உறவு எட்டு நாளைக்கு நக்கின உறவு நாலு நாலைக்கு!
செவ்வாய், 27 ஜனவரி 2009
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை. இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான். இஞ்சி இலாபம் மஞ்ச...
ஆனை படுத்தால் ஆள் மட்டம்
செவ்வாய், 27 ஜனவரி 2009
ஆறுகெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு. ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு. ஆனை கறுத்தால் ஆயிரம்...
ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்
சனி, 24 ஜனவரி 2009
ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும். ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ். ஆள் கொஞ்சமானாலும் ஆயு...
ஆரால் கேடு, வாயால் கேடு
வெள்ளி, 23 ஜனவரி 2009
ஆய்ந்து பாராதான் காரியந் தான் சாந்துயரந் தரும். ஆரால் கேடு, வாயால் கேடு. ஆரியக் கூத்தாடினாலும் கார...
Open App
X
Home
Explore
Shorts
Photos
Videos