மகிழ்ச்சியோடு வெளியேறிய டேனியல்!

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (11:26 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் எலிமினேசனில் ஜனனியும், டேனியலும் இருந்தனர். இருவரும் தனித்தனியாக ஒரு அறையில் அடைக்கப்பட்டனர். 
அந்த இரு அறைகளின் சாவிகளும் கதவின் முன்பாக அமைக்கப்பட்டிருந்தது. அதை ஒவ்வொருவராக திறந்து பார்த்தனர். திறக்க முடியவில்லை இறுதியில் சென்றாயன் டேனியின் அறையை திறந்து விட்டார். அதன் பின்னர் கமலும் தன் கையிலிருந்த அட்டையில் டேனியல் பெயர் இருப்பதை காட்டினார்.
 
இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியுடன் டேனியல் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேறினார். அப்போது பிக்பாஸ் இல்லத்தில் இருந்த சக போட்டியாளர்கள் டேனியலை கட்டி ஆரத்தழுவி வழி அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வசூலை அள்ளும் தாய் கிழவி!.. 3 நாள் வசூல் அப்டேட்!..

கார் விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியா!... ஓட்டுனர் மரணம்!...

நிம்மதியாக உறங்க முடியவில்லை.. துபாயில் சிக்கி கொண்ட பிரபல நடிகையின் இன்ஸ்டா பதிவு..!

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments