பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் - பிரபலங்கள் அதிர்ச்சி (வீடியோ)

Webdunia
வெள்ளி, 11 ஆகஸ்ட் 2017 (08:55 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக்கொண்டே வருகிறது.


 

 
அந்த நிகழ்ச்சி தொடர்பான ஒரு புரோமோ வீடியோ இன்று காலை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கையில் சாக்கு பையுடன் ஒரு மர்ம நபர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைகிறார். நான் யார் என அவர் யாரிடம் கூறாமல், எல்லோரிடம் சென்று பேசுகிறார். இதைக் கண்டு, பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். அதன்பின் அவர் கேமரா முன்பு சென்று பிக்பாஸிடம் ஏதோ முறையிடுகிறார்.
 
ஓவியா சென்ற பின் நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்துவிட்டதாக பலரும் கூறிவருகிறார்கள். எனவே, ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கவே இது போன்ற விளையாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

STR51 அப்டேட் எப்போது? சிம்புவின் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி தருவாரா அஷ்வத் மாரிமுத்து?

ஒரு ஆண், ஒரு பெண்.. இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான ராம் சரண் தேஜா.. சிரஞ்சீவி மகிழ்ச்சி..!

'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' அடுத்த பாகத்தின் டைட்டில் இதுதான்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

தவெக கொடி கலரில் சேலை கட்டிய பிரபல நடிகை.. விஜய் கட்சியில் சேர்கிறாரா?

'துரந்தர்' ஓடிடியில் ரிலீஸ்.. ஆனால் 14 நிமிடங்களை கட் செய்தது நெட்பிளிக்ஸ்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments