5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படவேண்டும்… அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

Webdunia
திங்கள், 5 ஏப்ரல் 2021 (13:19 IST)
தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடக்க உள்ள நிலையில் ஐந்து தொகுதிகளில் பணப் பட்டுவாடா அதிகமாக இருப்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக தேர்தல் ஆணையரை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கொளத்தூர், சேப்பாக்கம், திருச்சி மேற்கு, காட்பாடி, திருவண்ணாமலை தொகுதிகளில் அதிக பணப்பட்டுவாடா நடைபெறுவதாக குற்றச்சாட்டை வைத்து அந்த ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யவேண்டும் என மனு அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments