Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லாக்டவுனில் யோகி பாபு எடுத்த அதிர்ச்சி முடிவு –தயாரிப்பாளர்கள் அதிருப்தி!

Webdunia
வியாழன், 13 ஆகஸ்ட் 2020 (09:49 IST)
லாக்டவுன் காலத்தில் சினிமா நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் யோகி பாபுவோ சம்பளத்தை ஏற்றியுள்ளாராம்.

தமிழ் சினிமாவில் இப்போதைய நிலவரப்படி நம்பர் ஒன் காமெடி நடிகர் யோகி பாபுதான். ஒரு நாளைக்கு அவர் லாக்டவுனுக்கு முன்பாக 8 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் லாக்டவுனுக்கு மீண்டும் திரையுலகம் இயங்க ஆரம்பிக்கும் போது அனைத்து கலைஞர்களின் சம்பளமும் குறைய வேண்டும். அப்போதுதான் சினிமா ஆரோக்யமாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.

ஆனால் யோகி பாபுவோ தனது சம்பளத்தை 10 லட்சம் என உயர்த்தி உள்ளாராம். இதனால் அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது!

கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட ஏஜிஎஸ் நிறுவனம்!

டாப்லெஸ் போஸ் கொடுத்த சீதாராமம் புகழ் மிருனாள் தாக்கூர்!

போர்த் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜாவின் அடுத்த படத்தில் தனுஷ்!

விடாமுயற்சி ஷூட்டிங்குக்காக அஸர்பைஜான் கிளம்பிய அஜித்!

அடுத்த கட்டுரையில்
Show comments