Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதி… பெரும் நம்பிக்கையில் தமிழ் சினிமா!

Webdunia
புதன், 16 பிப்ரவரி 2022 (10:30 IST)
கோவிட் 19 பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாவும் ஒன்று. மூன்று அலைகளிலும் திரையரங்குகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோன ஊரடங்கு நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில் ஒன்றாக திரையரங்குகளுக்கு 50 சதவீத இருக்கைகள், இரவுக் காட்சிகள் ரத்து மற்றும் ஞாயிறு ஊரடங்கு ஆகியவற்றால் பல பெரிய படங்கள் ரிலீஸ் தள்ளிவைத்தன.

பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த பெரிய படங்கள் ஒத்திப் போனதால் இந்திய சினிமாவுக்கு சுமார் 1500 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் இப்போது திரையரங்குகளுக்கு 100 சதவீத இருக்கைகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் வலிமை, ஆர் ஆர் ஆர், கேஜிஎப் 2, பீஸ்ட் ஆகிய படங்கள் வரிசையாக ரிலிஸ் ஆக உள்ளதால் திரையுலகுப் புத்துணர்ச்சி பெறும் என்று நம்பப் படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அமெரிக்காவில் செம்ம ஹிட்டடித்த ராமின் ‘பறந்து போ’ திரைப்படம்… வசூல் எவ்வளவு தெரியுமா?

இன்றைய ஓடிடி ரிலீஸ்கள்…எந்தந்த தளங்கள்… என்னென்ன படங்கள்?

இன்னும் 50 நாட்கள்… ரிலீஸ் குறித்த அப்டேட்டுடன் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Waiting இயக்குனரே… கருப்பு படத்தின் எதிர்பார்ப்பை ஏற்றிய சூர்யாவின் பதிவு!

அடுத்த கார் ரேஸ் பந்தயத்துக்குத் தயாரான அஜித் குமார்… வைரலாகும் புகைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments