Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதற்காக இந்த ஆசை என இசைஞானியை தாக்கும் கங்கை அமரன்!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (11:26 IST)
காப்புரிமை தொடர்பாக இசைஞானி இளையராஜா தனது பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடக்கூடாது என்று  நோட்டீஸ் அனுப்பி உள்ளது, இசையுலகில் பரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
இது குறித்து இளையராஜாவின் தம்பியும், இசை அமைப்பாளருமான கங்கை அமரன், என்னுடைய பாடல்களை யாரும் கேட்காதீர்கள், பாடாதீர்கள் என்று மாணிக்கவாசகர், வள்ளலார் போன்றவர்கள் கூட சொன்னதில்லை, எதற்காக இந்த ஆசை இனிமேலும் சம்பாதித்து என்ன செய்யப்போகிறீர்கள், அந்தளவுக்கா பண கஷ்டம் வந்துவிட்டது. 
 
பாடலுக்கான சம்பளத்தை ஏற்கெனவே வாங்கிவிட்டோம். இசையை வியாபாரமாக்க கூடாது. நம் பாடல்களை பாடுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் அது நமக்குதானே பெருமை. நீங்கள் பாடல்களுக்கு இசை அமைத்ததே மக்கள் பாடுவதற்குத்தான். பாடக்கூடாது என்றால் எதற்கு இசை அமைக்க வேண்டும், அசிங்கமாக உள்ளது என கங்கை அமரன் தனது கண்டனத்தை  தெரிவித்திருக்கிறார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments