Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அங்கே போராடிக் கொண்டு இருக்காங்க!! நீங்க என்ன செய்றீங்க!! ஜிவி பிரகாஷ் ஆவேசம்

Webdunia
திங்கள், 20 மார்ச் 2017 (05:16 IST)
சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு, நெடுவாசல் ஆகிய போராட்டங்களுக்கு பாடல்கள் கம்போஸ் செய்தும், நேரிலும் சமூக வலைத்தளத்திலும் ஆதரவு கொடுத்தவர் நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்.


 



இந்நிலையில் தற்போது அவர் டெல்லியில் கடந்த ஆறு நாட்களாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்காக ஆதரவு கொடுத்தூள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

தமிழர்களுக்கு வணக்கம்..!டெல்லியில் ஜந்தர் மந்தரில் ஆறாவது நாளாக நமது விவசாயிகள் போராடிக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தமிழர்களாகிய நாம் ஒன்றிணைந்து அவர்களுக்கான ஆதரவை அளித்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயம் தான். அதை விட்டுக் கொடுக்கக் கூடாது. நமது விவசாயிகள் அங்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே தயவு செய்து உங்கள் ஆதரவை காட்டுங்கள். இது மிகவும் முக்கியம்' என்று கூறியுள்ளார்
 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments