Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் திருமணம் நடக்காதது ஏன்? விக்னேஷ் சிவன் விளக்கம்

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (19:29 IST)
நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி  நடைபெற உள்ளது.

இந்த திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார ரஜினிகாந்த்,  முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களுக்கு    நயன் தாராவும்,- விக்னேஷ் சிவனும் இணைந்து அழைப்பிதல் கொடுத்தனர்.

இத்திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடிதளத்தின் சார்பில், கெளதம் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்த நிலையில், விக்னேஷ் சிவன் இத்திருமணம் குறித்து பேசியுள்ளதாவது: முதலில் திருப்பதியில்தான் திருமணம் நடப்பதாக ஏற்பாடு  செய்யப்பட்டது. ஆனால், விஐபிக்களை அழைத்துச் செல்வது  உள்ளிட்ட காரணங்களினால் அது நடத்த முடியவில்லை ; அதனால், மாமல்லபுரத்தைத் தேர்ந்தெடுத்தோம் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்தடுத்து 2 தேசிய விருது பெற்ற இயக்குனர்களின் படங்களில் சூர்யா?

அஜித்துடன் மீண்டும் நடித்தது ப்ளாஸ்ட்.. சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு..!

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் லுக் போட்டோஸ்!

கருநிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கலக்கும் யாஷிகா!

இங்கிலாந்தில் முதல் நாள் வசூல்… சாதனைப் படைத்த ‘குட் பேட் அக்லி’

அடுத்த கட்டுரையில்
Show comments