Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்புகள் இல்லை… அதனால் மீண்டும் உதவியாளராக சென்ற விஜய் பட இயக்குனர்!

Webdunia
சனி, 31 அக்டோபர் 2020 (11:10 IST)
இயக்குனர் செல்வபாரதி விஜய்யை வைத்து நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

நடிகர் திரைவாழ்க்கையில் முக்கியமான படங்களாக அமைந்த நினைத்தேன் வந்தாய் மற்றும் வசிகரா உள்ளிட்ட படங்களை இயக்கியவர் செல்வபாரதி. இவர் அதற்கு முன்னர் சுந்தர் சிக்கு உதவியாளராக இருந்தார். இந்நிலையில் காலப்போக்கில் அவருக்கான வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து இப்போது மீண்டும் சுந்தர் சி படங்களில் வசனகர்த்தாவாகவே பணியாற்ற ஆரம்பித்துள்ளார்.

சுந்தர் சி இயக்கும் அரண்மனை 3 படத்துக்கு இவர்தான் வசனமாம்.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments