Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 மொழி திரைப்படத்தில் வரலட்சுமி: இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2022 (18:04 IST)
தமிழ் உட்பட நான்கு மொழிகளில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க நடிகை வரலட்சுமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். இவர் மகா மூவிஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் சபரி என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் 
 
தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் இந்தி ஆகிய 4 மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளது 
 
இந்த படத்தில் வரலட்சுமியுடன் கணேஷ் வெங்கட்ராமன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் 
 
கோபிசுந்தர் இசையில் உருவாகும் இந்த படத்தில் என்பவர் அனில்காட்ஸ்  இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

’குட் பேட் அக்லி’: தமிழ்நாடு போலவே அண்டை மாநிலங்களிலும் 9 மணிக்கு தான் முதல் காட்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments