Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பேரிடர்… முதல்வரை சந்தித்து 5 லட்சம் அளித்த வைரமுத்து!

Webdunia
சனி, 15 மே 2021 (08:37 IST)
கொரோனா பேரிடரை சந்திக்க தமிழக முதல்வர் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்றதை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர். முன்னதாக சூர்யா குடும்பத்தினர் 1 கோடியும், அஜித் 25 லட்சமும் அளித்திருந்தனர். அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்து 5 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். முன்னதாக வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றிக்கொள்ள அனுமதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

200 கிமீ வேகத்தில் சென்ற அஜித் கார்.. மேனேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட வீடியோ..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டன்னிங்கான லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆல்பம்!

தமன்னாவின் லேட்டஸ்ட் கிளாமரஸ் போட்டோஷூட் ஆல்பம்!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

விஷாலை நம்பாத பைனான்சியர்கள்… கனவுப் படமான துப்பறிவாளன் 2 டிராப்பா?

அடுத்த கட்டுரையில்