Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையான ஹீரோ இதுதான் - விஜய் படத் தயாரிப்பாளர் டுவீட்

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2021 (21:44 IST)
இளைஞர்களுக்கு இந்தக் கொரொனா காலத்தில் உண்மையான ஹீரோ இதுதான் என விஜய் படத் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பைத் தடுக்கும் வகையில் தற்போது 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் மே 1 முதல் இந்தியா முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது அமைச்சர்கள், அரசியல்தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்த பிகில் படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கொரோனாவுக்கு எதிரான ஹீரோ தடுப்பூசி என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

நாம் நாடு பெருந்தொற்றுப் பரவலால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளாது.  அதிக மக்கள் கொரோனா தொற்றுக்கு எதிராகத்தடுப்பூசியைப் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்த தடுப்பூசி வைரசிற்கு எதிராக நம்மை பாதுக்காக்கிற்து. நம் குடும்பத்தையும் பாதுகாக்கிறது.  நீங்கள் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கல்யாணம் ஆன பொண்ணுக்கு ஏதாவது ஆனா முதல் குற்றவாளி கணவன் தான்: ‘பிளாக்’ டிரைலர்..!

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை பேச்சு: இயக்குனர் மோகன் ஜி மீது இன்னொரு வழக்கு..!

'இந்தியன்’ படத்தில் கமல் ஜோடியாக நடித்த நடிகை விவாகரத்து மனு.. என்ன நடந்தது?

ரித்து வர்மாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments