Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஞ்சாவுக்கு அடிமையானதால் மருந்தை விற்ற மருத்துவர் !!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (20:51 IST)
புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் போதைப் பொருளுக்காக கேட்டமைன்  எனும் மருந்து ஊசியை விற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு மருத்துவர் கஞ்சாவுக்கு அடிமையாகியுள்ளதாகத் தெரிகிறது.

எனவே, மருத்துவனையில் பணியாற்றி வந்த மருத்துவர் துரைராஜன் கஞ்சாவுக்கு அடிமையானதால் அதைப் பெற வேண்டி கேட்டமைன் என்ற மருந்து ஊசியைக் விற்றுள்ளார்.

இதுகுறித்த அறிந்த போலீஸார் அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் கேட்டமைன் ஆகியவற்றைக் கைப்பற்றி அவரைக் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் பெரும்பரபரபை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வடிவேலு அண்ணே..! குரலை கேட்டதும் கண்ணீர் விட்ட வெங்கல் ராவ்! – நிதியுதவி செய்த வடிவேலு!

சென்னையில் ஒட்டப்பட்ட மணப்பெண், மணமகன் தேவை விளம்பரத்தின் சஸ்பென்ஸ் இதுதான்..!

திடீரென இந்தியா திரும்பும் அஜித்.. ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு ரத்தா?

தனுஷின் ‘ராயன்’ திரைப்படம்.. நான்கு கேரக்டர்கள் குறித்த தகவல்..!

’கொட்டேஷன் கேங்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா

அடுத்த கட்டுரையில்
Show comments