Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிக்பாஸ் பிரபலத்தின் இரக்க மனம்....குவியும் பாராட்டு

Webdunia
வியாழன், 11 நவம்பர் 2021 (23:53 IST)
பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நமீதா மாரிமுத்து.

மாடலிங் துறையைச் சேர்ந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் பட்ட அவமானங்கள், கஷ்டங்களைக் கூறி மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் சென்னையில் பெய்த கனமழையால் நகரமும் முழுவதும் வெள்ளக் காடாக சூழ்ந்திருக்கவே அங்கு உணவின்றித் தவிக்கும் நாய்க்களுக்க்கு  சமைத்துக் கொண்டு வந்து உணவளித்துள்ளார் நமீதா. இதுகுரித்த வீடியோகக்ள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments