Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''மனிதன் ரிக்ஷாவை இழுக்கும் கைரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர்''- சூர்யா

Sinoj
சனி, 6 ஜனவரி 2024 (20:36 IST)
'கலைஞர் 100 விழா'வில், ''பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வந்து மனிதன் ரிக்ஷாவை இழுக்கும் கைரிக்ஷாவை  ஒழித்தவர் கலைஞர்'' என்று  சூர்யா தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறவுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கலைஞர் 100 விழா இன்று 6 ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் திறந்தவெளி மைதானத்தில்  நடந்து வருகிறது.

,இன்று மாலை  4மணிக்கு தொடங்கிய இவ்விழாவில்  நடிகர் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வடிவேலு, கீர்த்தி சுரேஷ்,  நயன்தாரா, உள்ளிட்ட பிரபலங்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் சூர்யா, ''பராசக்தி படத்தில் சைக்கில் ரிக்ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். நீ இன்னுமா ஆட்சசிக்கு வந்து மாத்திக்காட்டேன். என காவலர் பேசும் வசனம் வரும். பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சிக்கு வந்து மனிதன் ரிக்ஷாவை இழுக்கும் கைரிக்ஷாவை  ஒழித்தவர் கலைஞர்'' என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ''கலையை அரசியலாகவும், அரசியலை கலையாகவும் மாற்றியவர் கலைஞர். சினிமாவை சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்ததலாம் எனும் டிரெண்டு செட் செய்தவர் கலைஞர் ''என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments