Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் இருந்தால் சிறைக்குச் சென்றிருப்பார் - முன்னணி நடிகை டூவிட் ! திட்டும் ரசிகர்கள்

Webdunia
புதன், 9 செப்டம்பர் 2020 (15:44 IST)
சில மாதங்களுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டார். இது அப்போது வாரிசு அரசியல் என்று பேச்சு எழுந்தது. இதனால் கங்கனா ரனாவத் சுஷாந்த் சிங்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். சிலரை விமர்சித்து வருகிறார். சுஷாந்தின் தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ரியா சுஷாந்திற்கு போதைப் பொருள் கொடுத்ததாகவும் போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு கொண்டிருந்ததற்காகவும் போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இது ஒருபுறம் இருக்க நடிகை டாப்ஸி தனது டுவிட்டர் பக்கத்தில் இந்நேரம் சுஷாந்த் உயிருடன் இருந்திருந்தால் அவர் சிறையில் இருந்திருப்பார் என்று பதிவிட்டுள்ளார் இது சர்ச்சையாகி வருகிறது.
 

சுஷாந்திற்கு ரியாதான் தேனிரில்  போதைப் பொருள் கலந்து கொடுத்தார் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

கோட் படத்தில் நாங்கள் ரிலீஸுக்கு முன்பே லாபம் பார்த்துவிட்டோம்… தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பகிர்ந்த தகவல்!

எதிர்பார்த்ததற்கு முன்பே ரிலீஸ் ஆகிறதா ரஜினிகாந்தின் ‘கூலி’ திரைப்படம்?

என்றாவது ஒருநாள் தேசிய விருதை வாங்குவேன்… அம்மா கொடுத்த புடவையோடு வருவேன் – சாய் பல்லவி நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments