Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போனில் சுஷாந்த் முகம்... திரும்பி வராத முதலாளிக்கு காத்திருக்கும் நாய் - வீடியோ!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (09:29 IST)
பிரபல பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்(34) சில தினங்களுக்கு அவரது வீட்டில் தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பலரும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சுஷாந்தின் மரணத்திற்கு காரணம் பாலிவுட்டில் பல ஆண்டு காலமாக குடிகொண்டிருக்கும் நட்சத்திர குடும்பங்களின் சாதி என கூறப்படுகிறது. பாலிவுட் திரையுலகம் திறமையானவர்களை விட ஸ்டார் நடிகர்களின் வாரிசுகளை ப்ரமோட் செய்வதிலேயே குறியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதில் முன்னணியில் இருப்பவர் பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர்தான் என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சுஷாந்த் இறந்து 5 நாள் ஆகியும் மீள துயரத்தில் அவரது ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சுஷாந்த் ஆசை ஆசையாக வளர்ந்த நாய் அவர் இல்லாமையால் மிகவும் சோகத்துடன் முதலாளியின் வருகைக்காக வீடு முழுக்க தேடிக்கொண்டிருக்கிறது. செல்போனில் சுஷாந்தின் முகத்தை பார்த்ததும் அந்த போனை கட்டிப்பிடித்துக்கொண்டு தடவுகிறது. அனைவரையும் கண்ணீரில் கலங்கடித்த அந்த வீடியோ இதோ..
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments