Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர்யா- பாலா படத்தில் இணைந்த முன்னணி நடிகை

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (17:52 IST)
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் சூர்யா. இவர்  மீண்டும் இயக்குநர் பாலாவுடன் இணையும் படத்தில் முன்னணி நடிகை ஒருவர் இணைந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா. இவர் தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும்  10 ஆம் தேதி  ரிலீஸாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் என்ற படத்திலும், பாலாவின் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

நந்தா படத்திற்குப் பிறகு  இயக்குநர் பாலா இயக்கத்தில் 2-டி நிறுவனத்தின் சார்பில் நடிகர் சூர்யா ஒரு படத்தில் நடிக்கவுள்ளது இப்படத்திற்கு  மிகுந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தில் நடிகை ஜோதிகாவும் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதேபோல், நடிகர் அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments