Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட நாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் பிரியங்கா

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (17:09 IST)
இளையராஜா இசையில் பாடவேண்டும் என்ற நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியாக இருக்கிறார் பிரியங்கா.





விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பிரியங்கா. படங்களிலும் பாடியுள்ள பிரியங்காவுக்கு என தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  எல்லாப் பாடகர்களுக்குமே இளையராஜா இசையில் பாட வேண்டும் என்பது கனவாக இருக்கும். பிரியங்காவுக்கும் இருந்த அந்தக் கனவு, சமீபத்தில் நிறைவேறியிருக்கிறது. ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து இளையராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருது கிடைக்கும்னு சொன்ன முதல் ஆள் நான்தான்… இப்போ தனுஷுக்கும்…– DSP வாழ்த்து!

கண்ணப்பா படத்தில் பிரபாஸ் எவ்வளவு நேரம் வருவார்?... வெளியான தகவல்!

மும்பையில் மூன்று மாதங்கள் முகாமிடும் அட்லி& அல்லு அர்ஜுன் படக்குழு!

மீண்டும் இணையும் சிம்பு & வெங்கட் பிரபு கூட்டணி… சிம்பு 50 ஆவது படத்தில் நடக்கும் மாற்றம்!

ராம்சரணுக்குத் தோல்விப் படம் கொடுத்ததற்காக வருந்துகிறேன் – தில் ராஜு மனம் திறப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments