Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடிந்தால் தடுத்துப் பார் ! மிரட்டல் விடுத்த கட்சிக்கு சவால் விடுத்த பிரபல நடிகை !

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (23:15 IST)
நடிகை கங்கனா ரெனாவத் பாதுகாப்பில்லாத மும்பையில் வசிப்பது என்பது பாகிஸ்தான் ஆகிரமிப்பு காஷ்மீரில் வசிப்பது போன்றது என கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் நடிகர் சுஷாந்த் தற்கொலை குறித்து வரிசு அரசியலைக் குற்றம் சுமத்தி வரும் அவர் கரண் ஜோகர் போதை மாஃபியா கும்பல் என்று சாடியுள்ளார்.

இவர் மும்பை குறித்து தெரிவித்த கருத்துக்கு சிவசேனா கட்சியின எதிர்ப்பு தெரிவித்து மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்த கங்கனா வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மும்பை வருவேன் முடிந்தால் என்னைத் தடுத்துப் பார் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments