Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் அஜித்துக்கு வில்லனாக முடிவெடுத்த கிரிக்கெட் வீரர்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (18:52 IST)
விஜய், அஜித் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.


 

 
இந்திய கிரிக்கெட் அணியில் பந்திவீச்சாளராக இருந்த ஸ்ரீசாந்த் சூதாட்ட புகாரில் சிக்கி கிரிக்கெட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். கேளராவை சேர்ந்தவர் இவர் தற்போது முழு நேர நடிகராகிவிட்டார். தற்போது இவர் நடிக்கும் டீம் 5 என்ற திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. இதில் நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடிக்கிறார்.
 
இந்நிலையில் அவர் படத்தில் நடிப்பத்து பற்றி கூறியதாவது:-
 
என் தந்தை மற்றும் சகோதரி ஆகிய இருவரும் நடிகர்கள். எங்கள் குடும்பம் சினிமா குடும்பம். நான் நடிக்க வந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. இது எனது 3வது படம். ஆனால் முதலில் வெளியாகும் படம் இதுதான். தமிழ் படத்தில் நடிப்பது பெருமையாக இருக்கிறது.
 
தற்போது கன்னடத்தில் வில்லனாக நடிக்கிறேன். அஜித், விஜய் படங்களில் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது என்றார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’கோட்’ சிங்கிள் பாடல்.. விஜய்யுடன் பாடுவது பவதாரிணி.. ஏஐ டெக்னாலஜியின் மாயாஜாலம்..!

கிளாமர் லுக்கில் திவ்யபாரதியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

கீர்த்தி பாண்டியனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோ ஆல்பம்!

ரி ரிலீஸில் மாஸ் காட்டிய துப்பாக்கி… ரசிகர்கள் கொண்டாட்டம்!

சூரியின் கருடன் எந்த ஓடிடியில் எப்போது ரிலீஸ்?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments