Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள் - வைரமுத்து டுவீட்

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2020 (11:29 IST)
தமிழகத்தில் இன்று காணும் பொங்கள் திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி மக்கள் தங்கள் உற்றார் சுற்றங்களையும், நண்பர்களையும் சந்தித்து மகிழ்ச்சி அடையும் உன்னத் திருநாள் ஆகும். இன்று மதுரை அலங்காநல்லூரிலும்  உலகப் புகழ்பெற்ற  ஜல்லிக்கட்டு விளையாட்டு நடைபெற்று வருகிறது. 
இந்நிலையியில்,  இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கிவரும் என்றாவது ஒருநாள் என்ற படத்திற்கு  பிரபல தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்நிலையில் வைரமுத்து இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.
 
அதில், "என்றாவது ஒருநாள்" படத்தில் மாட்டுப் பெருமை கூறும் பாட்டு வரிகள். 
 
"ஈசன் தந்த மாடு ரெண்டும் 
எங்க பிள்ளை ஆச்சு
ரேசன் கார்டு எழுதும்போது
பேரு விட்டுப் போச்சு"
 
இசையமைப்பாளர் என். ஆர்.ரகுநந்தன் மற்றும் இயக்குநர் வெற்றி துரைசாமியுடன்.@vetrid#nrrhnandhan எனப் பதிவிட்டுள்ளார். 

இந்தப் பாடல் நிச்சயமாக தமிழர்களின் வீரத்தையும் அதேசயமம் உழவர்களுக்கு தோள் கொடுத்து விவசாயத்திற்கு உதவும் மாட்டின் பெருமையை கூறும் என தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments