Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் மகன் புகைப்படம்

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:56 IST)
நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். இன்றுவரை இவர்கள் அனைவராலும் ரசிக்கப்படும் நட்சத்திர  தம்பதியாக விளங்கி வருகின்றனர்.
இவர்களுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இதில் மகன் தேவ்வின் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.
 
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 'கடைக்குட்டி சிங்கம்' என்ற படப்பிடிப்பு தளத்தில் நடிபெற்ற மாபெரும் ரேக்ளா பந்தயத்தை காண்பதற்காக  சூர்யாவின் மகன் வந்திருந்தான். மகனுடன் சூர்யா ரேக்ளா காட்சியை பார்வையிடும் புகைப்படம் வெளியானது. அதில் சூர்யாவின் மகன் முகத்தை மறைத்து  கொண்டு பார்ப்பது போலவும், அதனை தனது மொபைலில் படம் பிடிப்பது போ இருந்தது. தற்போது சமூக வலைதளங்களில் சூர்யா மகன் தேவ் புகைப்படம்  வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

20 வருடமாக எந்த கிசுகிசுவும் என்னைப் பற்றி வந்ததில்லை.. ஜெயம் ரவி ஆதங்கம்!

வங்கதேச அணிக்கு ஏன் பாலோ ஆன் கொடுக்கவில்லை… ரோஹித் ஷர்மா போட்ட கணக்கு!

பாட்ஷா படத்துக்கு நான் கேட்ட சம்பளம்… அவர்கள் கொடுத்த சம்பளம்… பழைய நினைவுகளைப் பகிர்ந்த வைரமுத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments