Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியும் கமலும் ஓன்றாக வரவேண்டும் : சமுத்திரக்கனி கருத்து

Webdunia
வியாழன், 1 பிப்ரவரி 2018 (17:47 IST)
நடிகர்கள் ரஜினி மற்றும் கமலின் அரசியல் வருகை குறித்து இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார்.

 
நாடோடிகள் படத்தை இயக்கியது முலம் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக உருவெடுத்தார் சமுத்திரக்கனி. விசாரனை படத்தில் நடித்ததிற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது.
 
ரஜினி, கமல் அரசியல் வருகை குறித்து அரசியல்வாதிகள், திரைத்துறையினர் என பலரும் கருத்து கூறிவந்த நிலையில் சமுத்திரக்கனியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
 
பிரபல தமிழக தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் “ரஜினியும் கமலும் அரசியலில் தனித்தனியாக இல்லாமல் ஓன்றாக இணைந்து செயல் பட வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாடகர் மனோவின் மகன்களுக்கு முன்ஜாமீன்.. நீதிமன்றம் விதித்த முக்கிய நிபந்தனை..!

நானும் படத்தில் ஒரு கதாபாத்திரம்தான்… லப்பர் பந்து படத்தைப் பாராட்டிய வெற்றிமாறன்!

புலி வந்தா காடே அமைதி ஆகிடும்… எப்படி இருக்கு பிரபுதேவாவின் பேட்ட ராப் டிரைலர்!

நடிகை பார்வதி, அயலான் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு: என்ன காரணம்?

‘சூர்யாவுக்கு நன்றி… படையப்பா சீனை வைத்து வேட்டையன் திரைக்கதை எழுதினேன்’ – இயக்குனர் ஞானவேல் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments