Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர் வாய்ஸ்லதான் பேசவே ஆரம்பிப்பேன்! – சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (12:15 IST)
பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியோருக்கு ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் பட்டிமன்ற பிரபலமும், பேராசிரியருமான சாலமன் பாப்பையாவுக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டது. அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ பெற்றது குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் “கல்லூரி நாட்கள் முதல் என் பல குரல் நிகழ்ச்சியை உங்கள் குரலில்தான் தொடங்குவேன்,என்றும் உங்கள் ரசிகனாக என் மனமார்ந்த வாழ்த்துகள் அய்யா” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்யின் ‘கோட்’ படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்வது யார்? அர்ச்சனா கல்பாத்தி அறிவிப்பு..!

'இந்தியன் 2’ படத்தை பார்த்துவிட்டு ‘டீன்ஸ்’ படத்தை பார்க்க வாருங்கள்: பார்த்திபன் வேண்டுகோள்..!

இந்தியா முழுவதும் ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் வெளியீட்டில் வரவேற்பைக் குவிக்கும், "ககனச்சாரி" திரைப்படம்!!

ரஜினியின் ‘கூலி’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்.. உறுதி செய்த ஸ்ருதிஹாசன்..!

ஜூலை 12ல் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென போலீசில் புகார் அளித்த இயக்குனர் பார்த்திபன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments