Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏற்கனவே பட்டது போதும்.. அரசியலுக்கு வர மாட்டேன்! – சிரஞ்சீவி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (10:35 IST)
முன்னதாக அரசியல் கட்சி தொடங்கி பின்னர் அதை கலைத்த நடிகர் சிரஞ்சீவி தான் மீண்டும் அரசியலுக்கு வரப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி தேர்தல்களை எதிர்கொண்டு எம்.எல்.ஏ, எம்.பி உள்ளிட்ட பதவிகளை வகித்தார். பின்னர் திடீரென கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அவர் சைரா நரசிம்ம ரெட்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளதோடு, மோகன்லாலின் மலையாள படமான லூசிபர் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ”மீண்டும் அரசியலில் ஈடுபடப்போவதில்லை. சினிமா மீது மட்டுமே எனது முழு கவனமும் இருக்கும்” என தெரிவித்துள்ளார். தனது சகோதரர் பவன் கல்யாணின் கட்சியில் கூட இணைய மாட்டேன் என உறுதியாக உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்.. செல்வராகவன் பாராட்டு!

பாடகர் எஸ்பிபி நினைவிடத்திற்கு யாரும் வரவேண்டாம்.. மகன் எஸ்பிபி சரண் கோரிக்கை..!

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments