Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமுடி கட்டி மகரவிளக்கை தரிசனம் செய்த பாடகி சித்ரா

Webdunia
செவ்வாய், 16 ஜனவரி 2018 (00:15 IST)
பிரபல பின்னணி பாடகி சித்ரா நேற்று சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசனம் செய்தார். அவர் முறைப்படி விரதம் இருந்து இருமுடி கட்டி சபரிமலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

பெண்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும் வயதின் அடிப்படையில் அய்யப்பனை தரிசிக்க சித்ராவுக்கு தேவஸ்தானம் அனுமதி வழங்கியது

இதனையடுத்து அவர் இருமுடி கட்டி மகரவிளக்கு அன்று அய்யப்பனை சந்தித்து ஜோதியையும் தரிசனம் செய்தார். சமீபத்தில் தேவசம்போர்டு சார்பில் பாடகி சித்ராவுக்கு ஹரிவராசனம் என்ற விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பராசக்திக்கு கொடுத்த தேதிகளை மாற்றிவிட்ட சிவகார்த்திகேயன்.. ஜூலையில் படப்பிடிப்பு..!

கர்நாடகாவில் ரிலீஸ் ஆகாவிட்டால் பரவாயில்லை.. ரூ.20 கோடி தான் நஷ்டம்.. கமல் அதிரடி முடிவு..!

இறந்த பின்பு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பவில்லை.. முன்பே கல்லறை கட்டிய நடிகர் ராஜேஷ்..!

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments