Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடோடிகள் 2 அடுத்து அப்பா 2- சமுத்திரக்கனி அறிவிப்பு

Webdunia
திங்கள், 18 ஜூன் 2018 (17:28 IST)
நாடோடிகள் 2 படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
 
சமுத்திரக்கனி நடித்த காலா மற்றும் கோலிசோடா 2 படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து, அவரது நடிப்பில் ஆண்தேவை என்ற படம் ரிலீஸாக தயாராகவுள்ளது.
 
மேலும், இவரது இயக்கத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கும்  நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. இதையடுத்து, சமுத்திரக்கனி என்ன படம் இயக்க போகிறார் என்பது யாருக்கும் தெரியாமல் இருந்தது.
 
இந்நிலையில், சமுத்திரக்கனி கடந்த 2016-ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான அப்பா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments